ஆதியில் சோதியாய் ஆனேன் பார்
அண்டம் முதல் உயிராய் நின்றேன் பார்
காலத்தை கடந்து கையிலங்கிரியில் கடவுளாய் நின்றேன் பார்
கோடி கோடி சித்தர் முனிவர்களுக்கு
சுhகா கலையின் தலைவனுமாகி நின்றேன் பார்
கோடி நன்மைகள் கொட்டும் கொதிக்கும் ஏரிமலை சித்தன் பார்
உலகிலே பரமன் வழியிலே பரமபதிக்கு வந்தால் பார்
உலகத்தின் பிணிதீரும் மதிசேரும் விதிஓடும் வினைதீரும்.
Leave a comment