ஸ்ரீ சௌந்தரமுனி முனி ஸ்வாமிகள் தனது மூன்றாவது புத்தகத்தை கடந்த ஒரு வருடம் முன்னர் வெளியிட்டு இருந்தார் அதில் தன் ஞான சக்தியின் மூலம் அறிந்து சென்னை போன்ற கடற்கரை நகருக்கு இயற்கை அழிவு ஏற்படும் என்று சொல்லியிருந்தார் …மானிட மனம் நம்புமா என்ன ? தன் அறிவையும் அறிவியலையும் நம்பும் மனம் இறைசக்தியை நம்ம மறுக்கிறது …
இயற்கையை காப்போம் ஈசன் பாதம் அடைய முயற்சி மற்றும் பயிற்சி எடுப்போம் ஆதி இறைவனை துதிப்போம் ..
திருச்சிற்றம்பலம்